சுகாதார, போசணை, மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மருத்துவ விடயங்களுக்காக தாதியர், நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சேவையின் பின்வரும் கற்கைநெறிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- தாதி உத்தியோகத்தர்.
- மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்.
- மருந்தாளர்.
- தொழில்வழி சிகிச்சையாளர்.
- கதிரியலாளர்.
- பாடசாலை பற்சிகிச்சையாளர்.
- சுகாதார பூச்சியியல் அலுவலர்.
- கண் தொழிநுட்பவியலாளர்.
- செயற்கை அவயவ தொழிநுட்பவியலாளர்.
- பொது சுகாதார பரிசோதகர்.
- இதயத்துடிப்பு பதிவாளர்.
- மூளை மின் இயக்கப் பதிவாளர்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2018-09-21
முழு விபரம்:
சுகாதார, போசணை, மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்கலாம்.
Online இல் விண்ணப்பிக்க இங்கே அழுத்துங்கள்.
விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்வது - இங்கே அழுத்துங்கள்.
இப்பயிற்சிநெறி பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
அரச வர்த்தமானியில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்.
கல்வி மற்றும் பதவிக்கு உரித்தான ஏனைய தகைமைகள்
Source: Government Gazette (2018.08.31)