கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கற்கைநெறிகள் / Course of Studies:
- மனித உரிமைகளை மையமாகக் கொண்ட பொலிஸ் நிர்வாகம் தொடர்பான டிப்ளோமா.
- மனித உரிமைகளுக்கும் ஜனநாயகக் கற்கைகளுக்குமான தொலைதூர கற்கை டிப்ளோமா.
- மனித உரிமைகள் பற்றிய ஈ-டிப்ளோமா
விண்ணப்ப முடிவுத் திகதி: 20.01.2020
முழு விபரம்:
Source - Sunday Observer (2020.01.12)