பொது அறிவு - பகுதி : 03



மாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் 

HTML5 Icon

  • - யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.
  • - நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.
  • - அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.
  • - மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.
  • - ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
  • - கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
  • - பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
  • - மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
  • - குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.


  • - புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
  • - ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
  • - நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
  • - ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
  • - மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
  • - வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
  • - வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
  • - நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

..

Previous Post Next Post