UPDATED: உயர்தரப் பரீட்சையில் (2019) சித்தியடைந்த ETF அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 12,000/- பண வெகுமதிக்கான விண்ணப்பம் கோரல்.


ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 12,000/- பண வெகுமதிக்கான விண்ணப்பம் கோரல். (பாடசாலைப் பரீட்சாத்திகள் மட்டும்).

Application for a financial grant of Rs.12,000/- to the children of ETF members who have passed
The GCE [A/L] examination - 2018 (only for school candidates).

விண்ணப்ப முடிவுத் திகதி: 27.03.2020



Source - Sunday Observer (2020.02.02), Thinakaran (2020.02.03)
أحدث أقدم