இக்குழந்தை கடந்த ஏப்ரல் மதம் 1 திகதி தனது தந்தையின் கைகளில் இருந்தவாறே இயற்கையாக மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மூளையின் பெரும் பகுதி இல்லாமல் பிறந்து வாழ்ந்து காட்டிய இக்குழந்தையின் வாழ்கை பல்வேறுபட்ட நோய்களுடனும், சவால்களுடனும் வாழும் பலருக்கும் தன்னம்பிக்கை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.