க.பொ.த உயர்தரப் பரீட்சை (2019) பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை குறித்த அதிபருடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களைத் தாமே அறிவித்தலில் உள்ளவாறு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள் மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படியே தயாரிக்கப்படல் வேண்டும்.
விண்ணப்பப் படிவம் - தமிழ் | ஆங்கிலம்
பாட அட்டவணையும் பாட இலக்கமும் / List of Subjects and Subject Numbers
ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே வெவ்வேறான விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பூரணமற்ற விபரங்களை கொண்ட விண்ணப்பங்களும் 2020.01.17 ஆம் திகதிக்கு பின்னர் அனுப்புவோரினது விண்ணப்பங்களும்இ உரிய கட்டணம் செலுத்தாதவர்களின் விண்ணப்பங்களும் எதுவித அறிவித்தல்களுமின்றி நிராகரிக்கப்படுவதுடன், அவ்விண்ணப்பப் படிவங்கள் தொடர்பாக செலுத்தப்பட்ட கட்டணங்களும் மீளச் செலுத்தப்படமாட்டாது.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.01.17